Tamil News

Latest headlines from Tamil newspapers and outlets worldwide - Sri Lanka, India, Europe and the diaspora. Tap any story to read it at the source.

Clear

16 headlines

India

“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” - CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம்

மும்பை: தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், நீண்ட நாட்கள் கழித்து அபிஜித் தீப்கேவை சந்திக்கப் போவதாகவும், ஆரத்தி எடுத்து வரவேற்பேன் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் தாயார் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி

Oneindia Tamil1h ago
India

12 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் தமிழ்நாட்டில் அழுகாச்சி அமைச்சர்கள்.. அவார்டு கொடுக்கலாம் போலயே!

சென்னை: 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ்நாட்டில் அழுகாச்சி அமைச்சர்களை பார்க்கும் சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் முதல்வாக்கப்பட்டு, அமைச்சரவை அமைக்கப்பட்டது. அப்போது அனைவருமே கண்ணீர

Oneindia Tamil3h ago
India

திருவள்ளூர் பியர் தொழிற்சாலையில் அமோனியா கசிவு.. 2 பேருக்கு வாந்தி, மயக்கம்.. என்ன நடந்தது?

திருவள்ளூர்: திருவள்ளூர் அரண்வாயிலில் உள்ள தனியார் பியர் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பியர் தொழிற்சாலையில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். இதன்பின் உடனடியாக மருத்துவக் குழுவினரை வரவழைக்கப்பட்டு இருவருக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டது. திருவள்ளூர் அடுத்த அரண

Oneindia Tamil4h ago
India

சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி!

தூத்துக்குடி: மடப்புரம் அஜித்குமார் லாக் அப் மரணத்தின் போது, Sorry வேண்டாம்.. நீதி வேண்டும் என்றவர், இன்று ஒரு Sorry கூட சொல்லவில்லை என்று திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, தவெகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் கூட காவல

Oneindia Tamil6h ago
India

100+ பெண்கள் பலாத்காரம்.. 65 வயதில் மருத்துவர் செய்த கொடூரம்? நர்ஸ் பகீர் புகார்

ஜெய்ப்பூர்: 65 வயதான மருத்துவர் 100+ பெண்களை பலாத்காரம் செய்ததாக அவரிடம் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர் பரபர புகாரை முன்வைத்திருக்கிறார். மருத்துவமனைக்கு வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதற்கு மருத்துவமனையில் வேலை செய்து வந்த இரு ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியு

Oneindia Tamil12h ago
India

அதிமுக தூர்ந்த சக்தியா? விஜய்க்கு குடைச்சல் கொடுக்க பழனி மேட்டரை இன்று கையில் எடுக்கும் பழனிசாமி!

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்

Oneindia Tamil19h ago
India

28 இந்தியர்கள் பயணித்த LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல்.. யாருக்கும் காயமில்லை என தூதரகம் தகவல்!

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 28 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஒன்று ஈரானிய கடல் பகுதியில் இன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, டெ

Oneindia Tamil1d ago
India

நீட் தேர்வுக்கு எதிராக அனுமதி பெற்று போராடினாலும் கைதா.. கொந்தளித்த சிபிஎம் சண்முகம்!

விழுப்புரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போராட்டத்தில் இறங்கினார். காவல்துறை அனுமதியுடன் அமைதி வழியில் போராடியவர்களை போலீசார் கைது செய்தது ஏன் என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார். டெல்லியில் காக்

Oneindia Tamil1d ago
India

வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான மோதலால் பதவி விலகல்

டாக்கா: வங்கதேச ஜனாதிபதியாக செயல்பட்டு வந்த முகமது சகாபுதீன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளரான முகமது சகாபுதீனுக்கும், தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் மோதல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள

Oneindia Tamil1d ago
India

20 வருடங்களாக ஒரே வீட்டில் மனைவி கிட்ட பேசாத ஜப்பான் கணவர்.. காரணம் கேட்டா ஆடிப்போவீங்க

பீஜிங்: குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன ஊடல்களும் கோபங்களும் வருவது இயல்புதான்.. ஆனால், அதுவே பல ஆண்டுகள் நீடித்தால் என்னவாகும்? ஜப்பான் நாட்டில் தம்பதி ஒன்று ஒரே வீட்டில் வசித்துக்கொண்டும், கடந்த 20 ஆண்டுகளாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் வாழ்ந்துள்ளது உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள

Oneindia Tamil1d ago
India

திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம்! 4 மாதம் கழித்து கூலித்தொழிலாளி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் கணவர், கர்ப்பிணி மனைவி, மகள் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கூலித் தொழிலாளியை 4 மாதங்கள் கழித்து போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூரை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் மகன் கவ

Oneindia Tamil1d ago
India

'ஏ' சான்றிதழ் பெற்ற ஜனநாயகன் படத்திற்கு 2 மைனர் குழந்தைகளுடன் சென்ற அமைச்சர் ராஜீவ்! வெடித்த சர்ச்சை

ராமநாதபுரம்: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏ சான்று வழங்கப்பட்ட படத்துக்கு தனது 2 மைனர் குழந்தைகளை அமைச்சர் ராஜீவ் அழைத்துச் சென்று படம் பார்த்ததால்

Oneindia Tamil2d ago
India

வழுக்கும் பாறைகள்! ஆபத்தான கொழுக்குமலையின் கொள்ளை அழகு! 500 அடி ஆழத்தில் சிக்கிய சென்னை இளைஞர்

மூணாறு: கொழுக்குமலையில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை இளைஞரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே தமிழக - கேரள எல்லையில் கொழுக்குமலை உள்ளது. இது சுமார் 7900 உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே அதிக உயரத்தில் தேயிலை தோட்டம் அம

Oneindia Tamil2d ago
India

ஹார்முசில் கப்பலை தாக்கினால் பாலங்களை தகர்த்துவிடுவோம்.. டிரம்ப் எச்சரிக்கை! ஈரான் பதிலடியால் பதற்றம்

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான், தங்களால் எண்ணெய் விற்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஏற்றுமதியே இல்

Oneindia Tamil2d ago
India

திமுக கூட இருந்தப்ப.. இப்படி இல்லையே! தவெக உடன் சேர்ந்து.. பவரை இழந்த விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ்?

சென்னை: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கூட்டணி கட்சிகளுக்கும், தோழமை கட்சிகளுக்கும் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி அவர்களைத் தேசிய மற்றும் மாநில அளவில் முன்னிலைப்படுத்துவதில் திமுக ஒரு தனித்துவமான பாணியைக் கையாண்டு வந்தது. ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், கா

Oneindia Tamil2d ago
India

பழனியில் ரூ 100 கோடி நில மோசடி! கோயில் சொத்துகள் எல்லாம் பத்திரமா இருக்கா? ரமேஷ் எடுத்த அதிரடி

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய புதிய குழு ஒன்றை இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திரு கோயில் சொத்துக்களை பாதுகாக்க மாண்புமிகு

Oneindia Tamil2d ago

You've reached the end.